Tuesday, February 21, 2012

அறிந்ததும் அறியாததும்

  • மனிதனாய் பிறந்திருந்தும் ஏன் அவ்வாறு பிறந்தோம் என அறியாமல் போனது
  • மற்ற மிருகங்களிடம் இருந்து மாறுபட்டு இருந்தும் சில நேரங்களில் அவற்றின் குணநலன்களை பிரதிபலிப்பது
  • சிந்திக்க தெரிந்திருந்தும் தேவையற்ற எண்ணங்கள் பற்றி சிந்திப்பது

No comments:

Post a Comment