தமிழில் அறிந்தது ஆரம்பத்திலிருந்து


ம்மா இங்கே வா வா

சை முத்தம் தா தா

லையில் சோறு போட்டு


யைத் தூர ஒட்டு


ன்னைப் போன்ற நல்லாள்


ரில் யாவர் உள்ளார்


ன்னால் உனக்கு தொல்லை


தும் இல்லை அம்மா


யம் இன்றி சொல்வேன்


ற்றுமை என்றும் பலமாம்


தும் செயலே நலமாம்


ஒளவை சொன்ன மொழியாம்


தே எனக்கு வழியாம்.


நிலா நிலா ஓடி வா
 
நில்லாமல் ஓடி வா
 
மலை மேலே ஏறி வா

மல்லிகைப் பூ கொண்டு வா


 பட்டம் போல பறந்து வா
 
பம்பரம் போல் சுற்றி வா.